தமிழனை அழிக்க நினைப்போருக்கு அழிவு நிச்சியம் என்பதோடு, இந்த மாவீரர்கள் பற்றவைத்துள்ள விடுதலைத்தீயின் எரிநாக்குகளிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் எங்கிருந்தாலும் தப்பிவிடமுடியாது
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து.....
மாவீரர் நாள் எமது தேசத்தின் துக்கதினம் அல்ல: நாம் கண்ணீர் சிந்திக் கவலைகொள்ளும் சோகதினமும் அல்ல: இன்றைய நாள் ஒரு தேசிய எழுச்சி தினம்: எமது தேசம் சுதந்திரம் வேண்டி உறுதி பூணும் புரட்சி தினம்